ஒரே நாளில் 2.5. கோடி !

கடந்த ஹோலி பண்டிகை அன்று திருப்பத்தில் கூட்டம் அலை மோதியது. அன்று ஒரு நாள் வருமானம் 2.5 கோடி ரூபாயை எட்டியது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஹோலி பண்டிகை அன்று திருப்பத்தில் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் தரிசனத்திற்காக 4 கி.மீ தூரம் வரிசையில் காத்திருந்தனர். போலீசார் கூட்டத்தை கட்டு படுத்த முடியாமல் திணறினார்கள். சன்னதிக்கு செல்லும் ஆர்வத்தை விட மக்கள் லட்டு கவுண்டருக்குத் தான் அதிக ஆர்வம் கட்டினார்கள். இதனால் லட்டு விநியோகம் தாமதம் ஆனதால் 100 மேற்பட்ட மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தகவல் அறிந்து போலீசார் விரைந்து
பக்தர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

து என்ன கோவிலா இல்லை அரசியல்
கட்சி கூட்டமா?.....

அந்த பெருமாளு மலை மேல உட்காந்தாலும் விட மாட்டங்க போல......

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...